நாளைய இயக்குனர் கால்இறுதி சுற்றில் நான் “அப்துல்லா சிவா டேனியல்”
நண்பர்களே கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கால் இறுதி சுற்றில் “ஆக்சன் கதைகள்” தலைப்பிற்காக நாங்க எடுத்த படம் “அப்துல்லா சிவா டேனியல்”.
ஆக்சன் கதை என்றதுமே பற,பறவென்று ஒரு கதை பண்ணலாம் என்று உள்ளூர நிறைய ஆசை. அதற்க்காக ஒரு ஆக்சன் சீன் பிடித்தால் கதை அமையைல்லை சரி கதை பிடித்துவிட்டு அதில் ஆக்சன் சேர்க்கலாம் என்றால் அப்பிடியான ஆக்சன் கதை கிடைக்கவில்லை.
படத்தை சமர்ப்பிக்கும் நாளும் நெருங்கிவிட்டது. இனி வேறுவழிகிடயாது ஏதாவது கதை பிடித்தேஆகவேண்டுமென்ற இக்கட்டு.
“சே” என்னடா இது என்று ஆகிவிட்டது.
ஒவ்வொரு முறையும் அடுத்தபடத்தை அப்படி எடுக்கவேண்டும்,இப்படி எடுக்கவேண்டுமென்று நினைத்து எப்படியும் எடுக்கமுடியாமல் மொட்டதாசன் குட்டையில் விழுந்த கதையாக திரும்ப,திரும்ப குழப்பம்,குழப்பம் மேலும் குழப்பம்!
”ஒரு கிராமத்தில் கூலிப்படையை சேர்ந்த ஒருவன் பஞ்சாயத்துத்தலைவரை கொல்வதற்க்காக செல்கிறான் அதுதான் அவனது முதல் கொலை முயற்ச்சி” என்று அந்த கதை களனில் ஒரு கதை யோசித்து இருந்தேன் கேட்டவர்களெ
ல்லாம் அது அதரபழைய மேட்டர் என்றார்கள் அதையும் தூக்கிதூர கடாசிவிட்டு அமர்ந்திருந்தேன். சிறுகதைகளில் ஆக்சன் வகையை சேர்ந்த
சிறுகதைகளே நான் படித்தவரை கிடைக்கவில்லை.
கேபிள் சங்கை அவர்களின் “அப்துல்லா சிவா டேனியல்” சிறுகதையை பிளாக்கில் வந்தபோதே படித்திருக்கிறேன் அந்த கதை மீது எனக்கு அவ்வளவு ஒட்டுதல் இல்லை. இப்போது அந்த கதையை நண்பர்களிடம் கூறியதில் “நல்லாருக்கே” என்றார்கள் எனக்கும் இப்போது ஓகே என்று பட்டது
ரெடி ஸ்டார்ட்....
எடுத்து சேர்த்துவதற்க்குள் போதும்,போதுமென்றாகிவிட்டது.நண்பன் ஜெகதீஸ்ன் கிராபிக்ஸ் படத்திற்க்கு பலம் அவனை இன்னும் முழுமையாக பயன்படுத்தவே இல்லை.
படத்திற்க்குள் இரண்டு கார் வருகிறது அந்த காரை கொடுத்து உதவி அதற்கு டீசலும் போட்டுகொடுத்த “ராஜ் அண்ணன்” அவர்களுக்கு பெரும்நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்! அதுபோலவே படத்திற்கு பெரும் பங்களிப்பு செய்த “ஜம்பு அண்ணன்” ”திருப்பூர் சேர்தளம் தலைவர் வெயிலான், பி.ஆர்.ஓ முரளிகுமார் அவர்களுக்கும் உறுப்பினகளுக்கும் நண்பன்“சங்கீத்குமார்” “ஒளிப்பதிவாளர் சங்கர்” “போன் குணா” சைலோ கார் கொடுத்த அண்ணன் எல்லோருக்கும் நன்றிகள்!
படத்தை பாருங்கள் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்!
">நிகழ்ச்சி பகுதி1
">நிகழ்ச்சி பகுதி2
">நிகழ்ச்சி பகுதி3
">நிகழ்ச்சி பகுதி4
ஆக்சன் கதை என்றதுமே பற,பறவென்று ஒரு கதை பண்ணலாம் என்று உள்ளூர நிறைய ஆசை. அதற்க்காக ஒரு ஆக்சன் சீன் பிடித்தால் கதை அமையைல்லை சரி கதை பிடித்துவிட்டு அதில் ஆக்சன் சேர்க்கலாம் என்றால் அப்பிடியான ஆக்சன் கதை கிடைக்கவில்லை.
படத்தை சமர்ப்பிக்கும் நாளும் நெருங்கிவிட்டது. இனி வேறுவழிகிடயாது ஏதாவது கதை பிடித்தேஆகவேண்டுமென்ற இக்கட்டு.
“சே” என்னடா இது என்று ஆகிவிட்டது.
ஒவ்வொரு முறையும் அடுத்தபடத்தை அப்படி எடுக்கவேண்டும்,இப்படி எடுக்கவேண்டுமென்று நினைத்து எப்படியும் எடுக்கமுடியாமல் மொட்டதாசன் குட்டையில் விழுந்த கதையாக திரும்ப,திரும்ப குழப்பம்,குழப்பம் மேலும் குழப்பம்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGNa694vORelf_yamICwLQ3RgorMgWShpNLaZN82hZFkyj7dL89ntE86yNKB9yUmp0hyjhAz_DeYz-680DQ9OcRFSzyf11HvtUV61PWi9ctS82QHGr_ChAnR4WCEnBzFA26vvkxXwwoxZY/s200/100_0399.jpg)
”ஒரு கிராமத்தில் கூலிப்படையை சேர்ந்த ஒருவன் பஞ்சாயத்துத்தலைவரை கொல்வதற்க்காக செல்கிறான் அதுதான் அவனது முதல் கொலை முயற்ச்சி” என்று அந்த கதை களனில் ஒரு கதை யோசித்து இருந்தேன் கேட்டவர்களெ
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVy01XdUXQPYKsacgYcBaMfZQpb2SGNFBOd5e9sRcuX_j2Sk4iwTFY0Zz_8h1F_Dv-hWAM_5XipruCV-fYwwW4WwCsoKN-N6eqrwW37z7gcBl8censbtH9HStIpORDt82ieDQd4Nel7LaI/s200/100_0413.jpg)
சிறுகதைகளே நான் படித்தவரை கிடைக்கவில்லை.
கேபிள் சங்கை அவர்களின் “அப்துல்லா சிவா டேனியல்” சிறுகதையை பிளாக்கில் வந்தபோதே படித்திருக்கிறேன் அந்த கதை மீது எனக்கு அவ்வளவு ஒட்டுதல் இல்லை. இப்போது அந்த கதையை நண்பர்களிடம் கூறியதில் “நல்லாருக்கே” என்றார்கள் எனக்கும் இப்போது ஓகே என்று பட்டது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-QwpJNi4EnWTgbJhcWs7ha_dKb5S5FTrJTekSmTRdt1H5xG5AqLw_JCzMZx0J53XWa2i3lmrUoJxHYRVt1_ywUwW2Z22cres6TpYRHd628jHSMvc49gKUOQolQ3zOoL_2rJhDJ3ntVWyc/s200/100_0454.jpg)
ரெடி ஸ்டார்ட்....
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8xa5mOB72P0Ad3yMms1a_7GjRFAAej5wgMrTqqBQggPAViTg_av2SAZ3dLc_hYqVL1JejJVW2YbK8PiKcwZIMM9HMkc1vSzyx_cCLlodC1IoKmutgdFo6U5Y_eZTWXyn1vQU5n7PrCA9Z/s200/100_0444.jpg)
எடுத்து சேர்த்துவதற்க்குள் போதும்,போதுமென்றாகிவிட்டது.நண்பன் ஜெகதீஸ்ன் கிராபிக்ஸ் படத்திற்க்கு பலம் அவனை இன்னும் முழுமையாக பயன்படுத்தவே இல்லை.
படத்திற்க்குள் இரண்டு கார் வருகிறது அந்த காரை கொடுத்து உதவி அதற்கு டீசலும் போட்டுகொடுத்த “ராஜ் அண்ணன்” அவர்களுக்கு பெரும்நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்! அதுபோலவே படத்திற்கு பெரும் பங்களிப்பு செய்த “ஜம்பு அண்ணன்” ”திருப்பூர் சேர்தளம் தலைவர் வெயிலான், பி.ஆர்.ஓ முரளிகுமார் அவர்களுக்கும் உறுப்பினகளுக்கும் நண்பன்“சங்கீத்குமார்” “ஒளிப்பதிவாளர் சங்கர்” “போன் குணா” சைலோ கார் கொடுத்த அண்ணன் எல்லோருக்கும் நன்றிகள்!
படத்தை பாருங்கள் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்!
">நிகழ்ச்சி பகுதி1
">நிகழ்ச்சி பகுதி2
">நிகழ்ச்சி பகுதி3
">நிகழ்ச்சி பகுதி4
கருத்துகள்
கருத்துரையிடுக